இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பிரதான அமைப்பாக விளங்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மறைவை அடுத்து அண்மையில் ( 17/06/2020) இடம்பெற்ற தேசிய சபை கூட்டத்தில் அவரது மகன் ஜீவன் தொண்டமான் பொதுச்செயலாளராக ஏகமனதாக நியமனம் பெற்றுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 80 ஆண்டுகால வரலாறு கொண்டது எனக்கூறப்பட்டாலும் அதன் முதல் பத்துவருடங்கள் இலங்கை - இந்திய காங்கிரஸ் ஆகவே செயற்பட்டது. 1939 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை - இந்திய காங்கிரஸ் எனும் அரசியல் கட்சி 1940 இல் அதன் தொழிற்சங்க...
கேள்வி: இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டுள்ளது பற்றி உங்களது கருத்து என்ன? பதில்: ஊடகங்கள் வாயிலாக இதனை நான் அறிந்தேன். மலையக மக்களுடன் சுமார் 60 வருட காலமாக இத்தொழிற்சங்கம் ஒன்றாக இருந்து விளங்கியதை யாரும் மறுப்பதற்கில்லை. எனக்கு முன்னர் பொதுச்செய லாளராக பதவி வகித்த வேலாயுதத்தின் மறைவின் பின்னர் நான் அவ்விடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு சுமார் நான்கரை வருடங்களாகப் பதவி வகித்தேன். என்னால் உருவாக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தில் உள்ள 12 ஆயிரம் அங்கத்தவர்களையும் இ.தே.தோ.தொழிலாளர்...
மலையக மக்கள் முன்னணியின் பிரதிப்பொதுச்செயலாளராக இருந்த அனுஷா சந்திரசேகரன் அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட விடயம் இப்போது பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் இந்த பிரதிப்பொ துச்செயலாளர் பதவியில் இருந்து அனுஷா விலக்கப்பட்டாரா? அவ்வாறு விலக்கப்பட்டதனை அவரே ஏற்றுக்கொண்டாரா என்பது பற்றிய விடயங் களை கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஸ்ணன் தெரிவிக்கும் கருத்துகள் என்ன? பிரதிப் பொதுச்செயலாளராக இருந்த அனுஷாவை தீடீரென பதவி நீக்கம் செய்ததற்கான காரணம் என்ன? திடீரென அவரை நாம் பதவி நீக்கம் செய்யவில்லை. அவரை பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதான அறிவித்தல் கடிதமொன்றை...