எமது இலக்கின் செயற்பாட்டை சிறப்பாக கொண்டு செல்வதற்கான தளமே இவ்விருது - ஜீவா சதாசிவம்

கட்டுரை December 31, 2017
சட்டத்தையும் மனித உரிமையை நிலை நாட்டு வதற்கும் (Human Rights  and the Rule of Law) பிரான்ஸ் – ஜேர்மன்  அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விருதினைப்பெற்றுக்கொண்டவர்  ஷ்றீன் அப்துல் சரூர். இவ் விருது வழங்கும்  நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இவ்விருதுக்கு உலக நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 15  பேர்களில் இலங்கை யைச் சேர்ந்த  ஷ்றீன் அப்துல் சரூர் இவ்விருதினை பெற்றுக்கொண்டமை  நாட்டுக்கு மாத்திரம் அல்ல, பெண்கள் சமூகத்திற்கே பெருமை சேர்க்கும்  விடயமாகும். இவ்விருதை பெற்றுக்கொண்ட ஷ்றீனுக்கு அண்மையில் அமைச்சர் மங்கள சமவீர தலைமையில்   கௌரவிப்பு நிகழ்வொன்றும்...

'கரிகாற்சோழன்' விருது பெறும் தெளிவத்தை ஜோசப் - ஜீவா சதாசிவம்

இலக்கியம் December 22, 2017
இலங்கையின் பதுளை மாவட்டத்தில் ஊவா கட்டவளை என்னும் தேயிலைத் தோட்ட கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றிய சந்தனசாமிக்கும் பரிபூரணம் அம்மையாருக்கும் 1934 ஆம் ஆண்டு பெப்ரவரி பதினான்காம் திகதி மகனாகப் பிறந்தவர்  ஜோசப். மூன்று சகோதரர்கள் ஒரு சகோதரி என கத்தோலிக்க குடும்ப சூழலில் வளர்ந்த இறைநம்பிக்கை கொண்ட ஜோசப் தன் தந்தையையே குருவாகக் கொண்டு ஊவா கட்டவளை தோட்டத்துப்பள்ளியில் தொடக்க கல்வியை ஆரம்பித்தார்.  இரண்டாம் நிலை கல்விக்காக பதுளை செல்லவேண்டிய நிலையில் பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் தனது தந்தையின் பிறந்த ஊரான தமிழ்நாடு கும்பகோணம் லிட்டில் பிளவர்...

தேர்தல்களும் தாவல்களும் - ஜீவா சதாசிவம்

அலசல் December 22, 2017
தேர்தல் காலத் திருவிழாக்கள் ஆரம்பித்த பின்னர் சகலரது காதுகளிலும் ஒலிக்கும் ஒரு சொல் 'தாவல்கள்'. அந்த வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெறும் என சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட உடனேயே கட்சித்தாவல்கள் தொடர்பான பேரம்பேசல்கள் ஆரம்பித்துவிட்டன. இடம்பெற்ற பேரம்பேசல்களுக்கு அமைய இன்று கிரமமாக நாளாந்தம் கட்சித்தாவல்கள் இடம்பெற்று வருகின்றன.  ஊடகங்களின் நாளாந்த செய்தியாகவும் இதனை அவதானிக்கின்றோம்.  இந்த தாவல்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் இருந்து பல நையாண்டியான, நகைச் சுவையான கருத்துக்களையும் கேட்கத் தவறவில்லை. இந்த கட்சித் தாவல்கள் வெறுமனே இந்தத் தேர்தலுக்கு மாத்திரமா  என்று...

தமிழ் உள்ளவரை புலம்பெயர் இலக்கியம் வாழும் - ஜீவா சதாசிவம்

இலக்கியம் December 16, 2017
எழுத்துலகிற்கு பிரவேசித்த ஆரம்பத்திலேயே தனது ஊர்ப்பெ யரை தனது பெயருடன்  இணைத்து  பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில்  'வவுனியூர் இரா. உதயணன்' என எழுத்துத்துறையில் கால்பதித்து இன்று சுமார் நான்கு தசாப்தங்களை எட்டியுள்ளார் புலம்பெயர் எழுத்தாளர் இரா.உதயணன்.  இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து இன்று லண்டனில்  கணக்கியல் துறையில்  தனது நிரந்தர தொழிலைக் கொண்டிருந்தாலும் தான் பிறந்த மண்ணின் சிந்தனையில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளதுடன்  இப்போதும் எழுதி வருகின்றார்.  இலங்கையில் உள்ள எழுத்தாளர் ஒருவரின் நாவல் முதன் முதலில் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றால் அது...

தகவல் அறியும் உரிமையும் ஊடகவியலாளரும் - ஜீவா சதாசிவம்

அலசல் December 14, 2017
நீண்ட வரலாறு கொண்ட ஊடகவியலை மேலும் பலப்படுத்தும்  வகையில்  'தகவல் அறியும் உரிமைச் சட்டம்'  முறைமையை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தி இன்று ஒரு வருடத்தையும் கடந்துள்ளது. இவ்வாறு ஒரு வருடத்தைக் கடந்துள்ள நிலையில் அது மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் அச்சட்டத்தை பயன்படுத்தி  ஊடகவியலில்  ஊடகவியலாளர்கள் அதனை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்ற கேள்வி பல் துறைசார்ந்தவர்கள்  மத்தியில் எழுந்துள்ளது. அதற்கமைய இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  அத்துறை சார்  நிறுவனத்தினர், அதிகாரிகள் தகவல் அறியும் சட்டம் தொடர்பில் தேர்ச்சிபெற்ற அதிகாரிகள், சட்டத்தரணிகளை கொண்டு நாடளாவிய...

'முதற்கனவே' - இலங்கை கலைஞரின் புது முயற்சி - ஜீவா சதாசிவம்

கட்டுரை December 10, 2017
 இயக்குநர் ஆக வேண்டும் என்று இலங்கை இளைஞர்கள் பலர் இன்றும் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். அவ்வாறு கனவு கண்டு வயோதிப நிலை அடைந்தவர்களும் இல்லாமல் இல்லை. என்னதான் திறமை இருந்தாலும் அது நிறைவேற வேண்டுமாயின் அவர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைப்பது மிகவும் அரிது. அத்துடன் கிடைத்த வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி வெற்றிப்படியின் ஆரம்பத்தில் காலடி எடுத்து வைப்பது என்பதும் பெரும் சவாலானதொரு விடயம் தான். இதன் உண்மை நிலையை தனது கனவின் ஆரம்ப படியை 'முதற்கனவே' என்னும் குறுந்தொடர் இயக்குநர் மணிவாணனின் உணர்வு பூர்வமான உரையில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது....

எனது இலக்கியத்தை அரசியலே வழிநடத்தியது

November 25, 2017
மூத்த முற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன்னையன்  உடனான  நேர்காணல்  இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உயரிய தேசிய விருதான ''சாஹித்ய ரத்னா'' விருது நீர்வை பொன்னையனுக்கு கிடைத்ததல்ல. இது எங்களது முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கும்   எனது கொள்கைக்கும் கிடைத்த விருது. நான் அரசியலில் இருந்து இலக்கியத்துக்கு வந்துள்ளேன. இலக்கியத்தில் இருந்து அரசியலுக்கு வரவில்லை. எனது அரசியல்பயணம் 1947 இல் ஆரம்பமானது. இலக்கியப்பயணம் 1957 இல் ஆரம்பித்தது... என்று பேசத் தொடங்குகிறார் மூத்த முற்போக்கு எழுத்தாளர் 'சாஹித்ய ரத்னா' நீர்வை, பொன்னையன்... ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான நீர்வை பேனாவை ஆயுதமாகக் கொண்ட...

ஊழலும் விசாரணைகளும் - ஜீவா சதாசிவம்

அலசல் November 24, 2017
 அரசியல் என்றாலே ஊழலும் இருக்கும் என்பது பொது மொழியாகிப்போன ஒன்றாகி கிடக்கின்றது. அரச பொது நிதிகளை கையாளும் அதிகாரம் ஆட்சியாளர்கள் வசம் வரும்போது இன்னும் பல அதிகாரங்களும் அவர்களுக்கு வருவதனால் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் உருவாகி விடுகின்றன.  மேலைத் தேய நாடுகள், ஆசிய நாடுகள் என எல்லாவற்றிலும் இது இடம்பெற்றாலும் மேலைத்தேய நாடுகளில் இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுக்கள் வரும்போது குறித்த அரசியல்வாதி அவர் வகிக்கும் பதவியில் இருந்து விலகுவார். ஆசிய குறிப்பாக தென்னாசிய நாடுகளில் அந்த பதவியில் இருந்தவாறே தங்களைச் சரிப்படுத்தவும் அரசியல்வாதிகள் முயற் சிப்பர். மிகப்பொறுப்புமிக்க...

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images